அவற்றால், இங்குள்ள கால்நடைகளுக்கு, நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக, கால்நடை மருத்துவர் பிரியா, அவற்றை பரிசோதிப்பார்; தேவையான ஊசி, மருந்துகளை வழங்கபரிந்துரைப்பார்.அவர் ஆலோசனைப்படி, தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து, அவற்றை காப்போம். ஈன்ற பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கூட, மருத்துவ உதவி தேவைப்படும்.
ருந்துகளை வழங்கபரிந்துரைப்பார்